Poll

Have you ever heard about the Nayanmargal? (Register Yourself to be able to vote)

Nope, this is the first time I am hearing about them..
1 (11.1%)
Yes, I have heard a little about them..
5 (55.6%)
Oh Yes! I have heard about them and am aware of their contributions to Hinduism..
3 (33.3%)

Total Members Voted: 8

Author Topic: 00. Short Summaries of 63 Nayanmargal,Introduction/ நாயன்மார்கள் 63-ஓர் அறிமுகம்  (Read 15186 times)

Offline Susanth

  • Administrator
  • Sr. Member
  • *****
  • Posts: 361
    • NUS Hindu Society
About the 63 Nayanars
- A Brief Summary.. (An English version can be found below)



1. திருநீலகண்ட நாயனார்/Tiru Neelakanta Nayanar
(முதுமை காலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, இளமை பெற்றார்.)

2.இயற்பகை நாயனார்/Iyarpahai Nayanar
சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3.இளையான்குடிமாற நாயனார்/Ilayankudi Mara Nayanar
நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர். தன்னுடைய , வீட்டு கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4.மெய்ப்பொருளார்/Maiporul Nayanar
தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும், சாகும் தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5.விறல்மிண்டர்/Viralminda Nayanar
சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர்.

6.அமர்நீதியார்/Amaraneedi Nayanar
சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும், குடும்பத்தையும் ஈடாக தந்தவர்

7.எறிபத்தர்/Eripatha Nayanar
சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையை கொன்றவர். பின், தவறு செய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணந்தவுடன், தன் கழுத்தை வெட்ட துணிந்தவர்.

8.ஏனாதிநாதர்/Enadinatha Nayanar
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9.கண்ணப்பர்/Kannappa Nayanar
பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்பு பெருக்கால், மாமிசத்தையும் நெய்வைத்தியமாய் இறைவருக்குப் படைத்தவர்.

10.குங்கிவியக்கலயர்/Kungiliya Kalaya Nayanar
சாய்ந்த லிங்கத்தை, தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று, உணவு வாங்காமல், சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

11.மானக்கஞ்சறார்/Manakanchara Nayanar
மறுநாள், தன் மகளுக்கு கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12.அரிவாட்டாயர்/Arivattaya Nayanar
சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால், மாறாக, தன்னுடைய கழுத்தை வெட்ட துணிந்தவர்.

13.ஆனாயர்/Anaya Nayanar
புல்லாங்குழல் ஓசையில், சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14.மூர்த்தி/Murthi Nayanar
சந்தனக் கட்டைகள் கிடைக்காது, தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும், திருநீறு, உருத்திராக்கம், சடைமூடியை தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்

15.முருகர்/Muruga Nayanar

16.உருத்திரபசுபதி/Rudra Pasupathi Nayanar
கழுத்தளவு நீரில், பகல் இரவு பாராமல், ருத்ரம் ஓதியவர்.

17.திருநாளைப்போவார்( நந்தனார்)/Tiru Nalai Povar Nayanar
தாழ்ந்த குலமென்பதால், கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன் தரிசனத்தை மறைத்த நந்தியை நகர செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல் கொண்டவர்.

18.திருக்குறிப்புத் தொண்டர்/Tiru Kurippu Thonda Nayanar
சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்கு துணியைக் கழுவியவர். ஆனால், குறித்த நேரத்தில் தன் பணியை செய்ய இயலாததால், தன் தலையை கல்லில் மோதியவர்.

19.சண்டேசுர நாயனார்/Chandesvara Nayanar
சிவலிங்கத்திற்கு பால் அபிஜேகம் செய்தவர். பாற்குடத்தை காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20.திருநாவுக்கரசர் சுவாமிகள்/Tiru-Navukkarasar Nayanar
தேவாரம் பாடி, சிவன் அருளை சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம், சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21.குலச்சிறையார்/Kulacchirai Nayanar
பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22.பெருமிழலைக் குறும்பர்/Perumizhalai Kurumba Nayanar
சுந்தருடன் கயிலை சென்றவர்.

23.பேயார் [ காரைக்கால் அம்மையார்]/Karaikal Ammaiyar
இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தாள். பின், இறைவனையே துடிக்க, பேய் வடிவம் எடுத்தவர்.

24.அப்பூதி அடிகள்/Appuddi Nayanar
திருநாவுக்கரசரின் பெயரில் தொண்டு புரிந்தவர். தன் மகன் பாம்பால்கடிக்கப்பட்டாலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படும் என்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின், இறந்த மகன், சிவன் அருளால் உயிர் பெற்றான்.

25.திருநீலநக்கர்/Tiruneelanakka Nayanar
திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.

26.நமிநந்தி அடிகள்/Nami Nandi Adigal
தண்ணீரால் விளக்கு ஏற்றியவர்

27.திருஞானசம்பந்தர்/Tiru Jnana Sambandar
ஞான குழந்தை.

28.ஏயர்கோன் கலிக்காமர்/Eyarkon Kalikama Nayanar
இறைவனை, தூதுதவராய் அனுப்பிய சுந்தர நாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநொய் பெற்றார். பின், சிவன் அருளால், நொய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்/Tiru Mula Nayanar
திருமந்திரம் பாடியவர்.

30.தண்டி அடிகள்/Dandi Adigal Nayanar
குருடாக இருந்தாலும், சமுதாய நொக்கம் கொண்டு, குளம் தோண்டியவர். சிவ அருளால், கண் பார்வை மீண்டும் பெற்றவர்.

31.மூர்க்கர்/Murkha Nayanar
சூதாடி, வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர்

32.சோமாசிமாறர்/Somasira Nayanar
நிறைய யாகம் நடத்தி, சிவ பூஜை செய்தவர். சுந்தரின் நண்பர்.

33.சாக்கியர்/Sakkiya Nayanar
அன்பால், சிவ லிங்கத்திற்கு கல் எறிந்தவர்.

34.சிறப்புலி/Sirappuli Nayanar
சிவ பூஜையை தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்/Siruthonda Nayanar
பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக, தன் மகனையே வெட்டி கறி சமைக்க துணிந்தவர்.

36.சேரமான் பெருமாள்/ Cheraman Perumal Nayanar
சுந்தரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்பவர்.

37.கணநாதர்/Gananatha Nayanar
சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார்.

38.கூற்றுவர்/Kootruva Nayanar
நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்பு கிடைக்காததால், தன் சிந்தையில், சிவனை முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39.புகழ்ச்சோழர்/Pugal Chola Nayanar
எறிபத்தர், தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து, சிவனை நினைத்து, தன் உயிரை விட நினைத்தார்.

40.நரசிங்க முனையரையர்/Narasinga Muniyaraiyar
சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர்.

41.அதிபத்தர்/Adipattha Nayanar
வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று, ஒரு பொன் மீன் கிடைத்தாலும், சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42.கலிக்கம்பர்/Kalikamba Nayanar
முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட, உபசரிக்க மறுத்த மனைவியின் கையை வெட்டியவர்.

43.கலியர்/Kalia Nayanar
வறுமையில், தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்க காசு இல்லாத சமயத்தில், தன் இரத்ததால், விளக்கு ஏற்றியவர்.

44.சத்தி/Satti Nayanar
சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45.ஐயடிகள் காடவர்கோன்/Aiyadigal Kadavarkon Nayanar
மன்னன் பதவியை விட்டு, திருதல யாத்திரை மேற்கொண்டவர்.

46.கணம்புல்லர்/Kanampulla Nayanar
விளக்கு ஏற்றுவதற்கு தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியை கொண்டு விளக்கு ஏற்றியவர்

47.காரி/Kari Nayanar
காரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48.நின்றசீர் நெடுமாறனார்/Ninra Seer Nedumara Nayanar
திருஞான சம்பந்தாரால், தன்னுடைய நோயும், கூனும் நீக்கப்பெற்று, சைவத்தை வளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49.வாயிலார்/Vayilar Nayanar
மனத்தால், சிவனுக்காக கோயில் அமைத்தார்.

50.முனையடுவார்/Munaiyaduvar Nayanar
அரசருக்காக போர் புரிந்து, வரும் வருமானத்தில், அனைவருக்கும் உணவு அளித்தார்.

51.கழற்சிங்க நாயனார் / Kazharsinga Nayanar
சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52.இடங்கழி/Idangazhi Nayanar
அரசனாய் இருந்தாலும், தன்னுடைய நெல் களஞ்சியத்தை, சிவ பூஜைக்கு வாரி தந்தவர்.

53.செருத்துணை/Seruthunai Nayanar
சிவ பூஜைக்குரிய மலரை மோந்த, கழற்சிங்க நாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54.புகழ்த்துணை/Pugazh Tunai Nayanar
வறுமை வந்தாலும், கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின், ஊரின் பஞ்சத்தைத் தீர்க்க, பொருள் பெற்றார்.

55.கோட்புலி/Kotpuli Nayanar
சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56.பூசலார்/Pusalar Nayanar
பொருள் இல்லாத்தால், மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலை விட்டு, இறைவன் முதலில் பூசலாரின் மனகோவிலுக்கு வருகை அளித்தார்.

57.மங்கையர்க்கரசியார்/Mangayarkarasiyar
சைவத்தைப் பரப்பிய, பாண்டிய மகாராணி.

58.நேசர்/Nesa Nayanar
எப்பொழுதும், சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59.கோச்செங்கட் சோழர்/Kochengat Chola Nayanar
முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிப்பட்டு, மன்னராய் பிறந்தார். பின், மன்னராய், நிறைய சிவ ஆலயங்களைக் கட்டினார்.

60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்/Tiru Neelakanta Yazhpanar
ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம், சிவனைப் போற்றியவர்

61.சடையனார் நாயனார்/Sadaya Nayanar
சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62.இசைஞானியார்/Isaijnaniyar
சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63.சுந்தரமூர்த்தி நாயனார்/Sundaramurthi Nayanar
தேவாரம் பாடியவர்.
« Last Edit: May 02, 2008, 02:49:59 PM by Susanth »

Offline Susanth

  • Administrator
  • Sr. Member
  • *****
  • Posts: 361
    • NUS Hindu Society
Names in English

1. Thiruneelakantar

2. Iyarpakaiyar

3. Ilaiyankudimarar

4. Meypporul Nayanar

5. Viranminda Nayanar

6. Amarnithi Nayanar

7. Eripaththar

8. Enathinathar

9. Kannappar

10. Kungiliyak Kalayar

11. Manakkanycharar

12. Arivattayar

13. Anayar

14. Murthi Nayanar

15. Muruga Nayanar

16. Uruththira Pasupathi

17. Thirunalaippovar

18. Thirukkuripputh Thondar

19. Chandesuvarar

20. Thirunavukkarasar

21. Kulachchiraiyar

22. Perumizalaik Kurumbar

23. Karaikkal Ammaiyar

24. Appudhiadikal

25. Thiruneelanakkar

26. Naminandhi

27. Thirunyanasampandhar

28. Eyarkon Kalikkamar

29. Thirumulanayanar

30. Dhandiyadigal

31. Murgganayanar

32. Cholachimarar

33. Chakkiyar

34. Chirappuli Nayanar

35. Chiruththondar

36. Kazarirrarivar

37. Gananathar

38. Kurruva Nayanara

39. Pukazch Chozar

40. Narasinga Munaiyaraiyar

41. Adhipaththar

42. Kalaikkambar

43. Kaliya Nayanar

44. Chaththi Nayanar

45. Aiyadikal Kadavarkon

46. Kanampullar

47. Kari Nayanar

48. Nedumara Nayanar

49. Vaayilar

50. Munaiyaduvar

51. Kazarsingar

52. Idankazi Nayanar

53. Cheruththunai Nayanar

54. Pukazththunai Nayanar

55. Kotpuli Nayanar

56. Pusalar Nayanar

57. Mangaiyarkkarasiyar

58. Nesanayanar

59. Kochchenkatchozar

60. Thiruneelakanda Yazpanar

61. Chadaiya Nayanar

62. Isaignaniar

63. Sundaramurthi
« Last Edit: March 03, 2008, 07:05:57 PM by Susanth »

Offline Priya J

  • Full Member
  • ***
  • Posts: 151
    • Blog
Wow... nice work Susanth... Really interesting to learn about each and one of them... Which Nayanar is the one who looks like Krishna??

~Priya~

Offline Susanth

  • Administrator
  • Sr. Member
  • *****
  • Posts: 361
    • NUS Hindu Society
Here you go,

13.ஆனாயர்/Anaya Nayanar
புல்லாங்குழல் ஓசையில், சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

13. Anayar Nayanar